.
சாதி மத பேத மின்றி
சரி சமமாய் மனிதர் நாம்
மேதினியில் ஒரு குடியாய்
மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோ ம் !
சிறிய குருவிக் கூட்டமெல்லாம்
சாதி மத பேத மின்றி
சரி சமமாய் மனிதர் நாம்
மேதினியில் ஒரு குடியாய்
மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோ
சிறிய குருவிக் கூட்டமெல்லாம்
சேர்ந்தே இனிதாய் வாழ்கையில்
அறிவிற் சிறந்த மனிதர் நாமும்
அழிவுப் பாதை செல்வதா ?
உலகில் வாழும் மனிதர்க்கெல்லா
ஓடும் குருதி ஒரே நிறம்
கலகம் பண்ணிக் கடிந்து வாழ்தல்
காட்டு விலங்கின் இழி குணம்
பிறப்பில் மனிதர் எவரு மிங்கு ப்
பெரியர் சிறியர் இல்லையே
சிறக்கும் வாழ்வில் செயலில் நே சச்
சிந்தை யாலே உயருவர் !
பழிகள் செய்து பாவியாகிப்
பாரில் வாழ்வோர் சிறியவர் !
தெளிந்த அறிவு அன்பினோடு
சிந்தை யாலே உயருவர் !
பழிகள் செய்து பாவியாகிப்
பாரில் வாழ்வோர் சிறியவர் !
தெளிந்த அறிவு அன்பினோடு
.சேர்ந்து வாழ்வோம் இனிமையாய்.!
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
No comments:
Post a Comment