மீண்டு வருகிறோம் - தமிழ்முரசு ஆசிரியர் குழு

.
சென்ற மூன்று வாரங்கள் தமிழ்முரசு சரியாக இயங்க முடியாது இருந்தது. சிற்சில காரணங்களால் இந்த நிகழ்வு . இந்த வேளையில் பல வாசகர்கள் ஆதரவாளர்கள் தொலை பேசி மூலமும் e -mail  மூலமும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள் . அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். இம்முறை எம்மால் இயன்றவரை முன்கொண்டு வந்துள்ளோம் . உங்கள் ஆதரவோடு தொடர்வோம் .


No comments: