தமிழ் உலகின் அதிசயம். காலத்தில் அழியாத முள்ளிவாய்கால் ஈகியர் முற்றம் உருவாகிறது

.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன்இன்று உலகே வியக்கும் வண்ணம் கல்லைசெதுக்கி தமிழினத்திற்கு ஏற்பட்ட மாபெரும் முள்ளி வாய்கால் பேரழிவை கற்சிலையாய்வடித்து விட்டான் ஒப்பற்ற தமிழன்காலத்தில் அழியாத காவியம் படைத்தது விட்டான்.  முள்ளிவாய்க்கால் ஈகியர் முற்றம்.இடம்தஞ்சை பெரிய கோவில் உள்ள அதேதஞ்சாவூர்.






















No comments: