ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..

.
காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை 'இலங்கையின் இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்' வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்கு வேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நீ பார்க்கும் பார்வையிலே.. 




அன்பும் வணக்கத்தோடும்..


வித்யாசாகர் 

No comments: