சிட்னி அறிவகம் நடாத்தும் வசந்தமாலை 2010

.


 சிட்னி தமிழ் அறிவகம் நீண்ட காலமாக சிட்னியில் இயங்கிவரும் அமைப்பு. தமிழ் மக்களுக்கு தேவையான புத்தகங்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் போன்றவற்றை வழங்கிக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது. தமிழில் வெளிவரும் நூல்ககளை சேமித்து வைக்கும் ஒரு அறிவுக்கழஞ்சியமாக இருக்கின்றது. தமிழில் உயர் வகுப்பில் படித்து HSC பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் இந்த அறிவகத்தின் மூலம் மிகவும் பயனடைகின்றார்கள். சேவை அடிப்படையில் இதில் பலர் வேலை செய்வதன் மூலம் அறிவகம் தமிழ்மக்களின் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
வருடம் தோறும் இவ் அமைப்பால் மேற்கொள்ளப்படும் வசந்த மாலை 2010 என்ற நிகழ்ச்சி மே மாதம் 8ம் திகதி இடம் பெற இருக்கிறது.

No comments: