"நாவலரின் தீர்க்கதரிசனம்" செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்

 



சிவனடியார்களே,


உலகெங்கும் உள்ள சைவத் தமிழர்களினால் கொண்டாடப்படும் ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசை 27/11/2021, சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா இணைய வழியூடாக ஏற்பாடு செய்துள்ள சிறப்புச் சொற்பொழிவு:

                    "நாவலரின் தீர்க்கதரிசனம்"
                        செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் 
                                                         அவர்களால் வழங்கப்படவுள்ளது.           

  நாள்:    04/12/2021, சனிக்கிழமை
  மாலை 7.00 மணி (சிட்னி, அவுஸ்திரேலியா நேரம்)
  மாலை 1.30 மணி (இலங்கை, இந்தியா நேரம்) 
  
 ZOOM - தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
 

Join Zoom Meeting



No comments: