பரமடடா பொங்கல் நிகழ்வு மழை காரணமாக பின்போடப்பட்டது.

.
 சென்ற சனிக்கிழமை 02 02 2019 பரமடடாவில் நடைபெறவிருந்த பரமடடா பொங்கல் நிகழ்வு மழை காரணமாக பின்போடப்பட்ட்தாக அறிவிக்கப் பட்டது .  ஆயத்த வேலைகள் அனைத்தும் நிறைவடைந்தபின் மழை காரணமாக நிறுத்தப்பட்ட்து.



































No comments: