அன்பாலயம் நடாத்திய இளம் தென்றல் 2014


அன்பாலயம் நடாத்திய இளம் தென்றல் 2014 நிகழ்வு சென்ற 5ம் திகதி போமன் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடை பெற்றது . முழுக்க முழுக்க உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்வு இது என்பது குறிப்பிடக் கூடிய ஒன்றாகும். ஒரு சில நிகழ்வுகளின் படங்களை கீழே பார்க்கலாம்.




































No comments: