இலக்கிய விருது 2023 போட்டியில் தேவகி கருணாகரனின் யாழினி’ குறுநாவல் பரிசு பெற்றுள்ளது.

 .

ஸிரோடிகிரி நடாத்திய  இலக்கிய விருது 2023 போட்டியில் தேவகி கருணாகரனின் யாழினி’ குறுநாவல் பரிசு பெற்றுள்ளது. இப் போட்டிக்கு 70க்கும் மேற்பட்ட குறுநாவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் தர வரிசையில்லாமல் மூன்று குறுநாவல்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  அந்த மூன்றில்   ‘யாழினி’ குறுநாவல்  அடங்கியிருப்பததை பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி



No comments: