- சங்கர சுப்பிரமணியன்
வள்ளுவனைப் போலொரு பேராசானை
இவ்வையகம் கண்டதுண்டோ சொல்வீர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றான்
பிறப்பால் உயர்வு தாழ்வில்லை என்றான்
சிறப்பொவ்வா என்று நமக்கு உரைத்தவன்
செய்தொழிலின் படிநிலையில் கண்டான்
வேற்றுமை வித்தை படிநிலையில் வைத்து
சிந்திக்க நமக்கு வாய்ப்பும் தந்தான்
வெள்ளை நிறத்தொரு பூனை சாம்பல் நிறத்தொரு
பூனையென பாரதியும் சொன்னான்
வேற்றுமையை நிறத்தில்கண்ட பாரதியும்
உயர்வு தாழ்வென கண்டானில்லை
கல்வி என்றால் எல்லோர்க்கும் என்றும் ஒன்றேதான்
தாயின் கருவறை சிறப்பைப்போல்
.jpg)

.jpg)




.webp)


.webp)


அவுஸ்திரேலியக் கம்பன் திருநாள்-2024
.
இளையவர்களையும் அழைத்து வாருங்கள்! தயைகூர்ந்து இவ் விழா அழைப்பு மடலை, தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து, அவர்களையும் இணைக்க உதவுங்கள் எனப் பணிந்து வேண்டுகின்றோம். தங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக.
நன்றி.

.jpg)
