.
இன்று 31.03.2019 துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய அறிவுத்திறன் போட்டியில் இருந்து ஒரு பகுதியை இங்கு காணலாம்
இன்று 31.03.2019 துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய அறிவுத்திறன் போட்டியில் இருந்து ஒரு பகுதியை இங்கு காணலாம்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 01/12/2025 - 07/12/ 2025 தமிழ் 16 முரசு 32 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
இம்மாதம்
1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை, இலங்கையில்
பருத்தித்துறையில் இறங்கினேன். முதல் நாள் இரவு 10.45 மணிக்கு தனியார் துறையைச்சேர்ந்த
அந்த பஸ்வண்டி நீர்கொழும்பு - பெரியமுல்லை என்ற இடத்திலிருந்து புறப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் 'புறப்படு பெண்ணே பொங்கியெழு' எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் வித்தியாசாகர் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.
ஈழத்து தமிழ்மண் தமிழ்இலக்கியத்தை இனநல்லிணக்கத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இஸ்லாமியத்தமிழ் ஒற்றுமையை விதைக்கும் இலக்கிய விவசாயிகள் நீங்கள். இது போற்றுதற்குரியது. தமிழ் மொழியால் இணைந்துள்ளோம். இந்தியாவிலிருந்த என்னை புகழ்பூத்த ஈழமேகம் பக்கீர்த்தம்பி பிறந்த சம்மாந்துறை மண்ணுக்கு அழைத்தது இந்த தமிழ். தமிழுக்கு சாதிமத பேதமில்லை. வள்ளுவர் கூறிய வாழ்வியல் தத்துவத்தை விடவா?

பெரிய ஏமாற்றமடைந்து கோபத்துடனேயே வாழ்கிறார். எந்த விஷயத்தையும் பொறுமையாக ஹண்டில் செய்ய தெரியாதவர். அடுத்த உடனேயே அடி தான்.