மரண அறிவித்தல்

 


 

 

சிட்னியை வதிவிடமாகக்கொண்ட திருமதி தனவதி கனகரத்தினம் அவர்கள் 11.5.2025 ஞாயிறு அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்

அன்னார் காலஞ்சென்ற கண் சத்திர சிகிச்சை நிபுணர் திரு ராஜதுரை கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான SM கந்தையா, திலகவதி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மற்றும் ருக்மணியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற லீலாவதி, காலஞ்சென்ற பத்மநாதன், பத்மாவதி, ராமநாதன், ஸ்ரீகரநாதன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும், சாந்தகுமாரி, சிவகுமாரி, செல்வகுமாரி ஆகியோரின் அருமைத் தாயாரும், கனகராஜா, தேவதாசன், சதீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,, அர்ஜுனா-கம்சாயினி, அபிராமி, அமிர்தன், தினேசன், திவ்யன், வரலிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை

Magnolia Chapel

Macquarie Park Cemetery and Crematorium

Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113

இல் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை இடம்பெற்று தொடர்ந்து தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினர்

தொடர்பு: +61 405 016 629

No comments: