அருச்செயல்களே ஆற்றிடாமல்
பெருமைதனைநீ பெற்றாளுமோர்
பெருவிருப்பினால் பெருங்காலமும்
தெருவெங்குமே தேடினாலும்
ஒருபயனுமே உனக்கில்லையே!
பெருமையுடனே பெரியோர்களும்
ஒருமித்துதான் உரைத்தார்களே
உணர்வீர்,
இன்றுநம் உலகில் யாவரும் தேடிடும்
அன்பெனும் உள்ளமே ஆளும்,
என்றும் எங்கும் ஏற்பீர் இதையே!
---------------------
No comments:
Post a Comment