மேலும் சில பக்கங்கள்

மெல்பேணில் நூல் வெளியீட்டு விழா!


பிரிஸ்பேணில் வசிக்கும், எழுத்தாளர், திருமதி. சியாமளா யோகேஸ்வரன் அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மெல்பேணில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

டம்: Oakleigh Hall, 142-144 Drummond Street, Oakleigh, VIC 3166
காலம்: 23.11. 2024 சனிக்கிழமை மாலை பி.ப.5.00 மணி
மேலதிக விபரங்களுக்கு:
சியாமளா யோகேஸ்வரன் - 0421 759 826
யோகேஸ் – 0422 457 593
சிவசுதன்  - 0403 474 145
ஸ்ரீகந்தராசா - 0466 060 366
 

No comments:

Post a Comment