மேலும் சில பக்கங்கள்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாதீபம் திலீபனின் 37வது நினைவு வணக்கம்

பிராஸின் தலைநகர் பாரிஸ் 10ம் வட்டாரத்தில் தமிழர் வர்த்தக மையத்தில் “ குட்டி யாழ்ப்பாணம்” எனஅழைக்கப்படு லா சப்பல் La Chapelle பகுதில்  இன்று (26.09.2024) 10:48 மணிக்கு தியாக தீபம்  திலீபனின் வணக்க நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது  

பிரான்ஸ் தமிழர் வர்தக சங்கத்தினர் , தமிழ் வர்தகர்கள் பொதுமக்கள் அனைவரும் குறித்த நிறைவேந்தல் நிகர்வில் பங்கேற்னர்  

தாயகத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டு சிங்கள அரசால்  அழிக்கப்பட்ட  நினைவுத்துபியின் மாதிரி வடிவத்தில் இம்முறை  இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்திலீபன் அவர்களின் 12 நாட்கள் உண்ணாவிரதம் குறித்த விளக்கமளிக்கப்படும் பதாகையும் பிரஞ்சு மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததபிரஞ்சு மக்களைனதும், பாரிஸின் சுற்றாலாவாசிகளினது கவனத்தையும் ஈர்ப்பதற்காக காட்சிப்படுத்தப்படிருந்தது  குறித்த நிகழ்வினை பிரான்சை தளமாக இயங்கும் சே நூ தமிழ் Ç’est Nous les Tamouls அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது . 

செய்தி நிர்வாகம் சே நூ தமிழ்











































No comments:

Post a Comment