தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம். தமிழரின் முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ள தமிழரின் வரலாற்றுக் காப்பியமாகும் சிலப்பதிகாரத்திற்கு சிட்னியில் முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாடு 27, 28, 29 செப்டெம்பர் 2019 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
முதலாம் பரிசு பெறுபவருக்குத் தங்கப்பதக்கமும் மற்றவர்களுக்கு வெற்றிக் கோப்பையும் மாநாட்டில் வழங்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment