மேலும் சில பக்கங்கள்

மரண அறிவித்தல் - இரத்தினபூபதி கதிரையாண்டி

.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் Strathfield, Sydney, Australia வை வசிப்பிடமாகவும் கொண்ட "அத்தை" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இரத்தினபூபதி கதிரையாண்டி 08.12.2016 வியாழக்கிழமை அன்று காலமானார் . அன்னார் முன்னால் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி தலைமை ஆசிரியர் அமரர் கதிரையண்டியின் அன்பு மனைவியும், Dr.வாமதேவன், அமரர்களான  மகாதேவன், சற்குருநாதன், சத்தியமூர்த்தி, விஸ்வநாதன், இரத்தினராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஸ்ரீதேவி ராதாகிருஷ்னன், ஸ்ரீரஞ்சன், தேவகி, சுரேஷ், கீதா, துஷ்யந்தன் ஆகியோரின் பண்பான மாமியாரும் ஆவர் . அன்னாரின் பூதவுடல் Rookwood  South Chapel மயானத்தில் 10.12.2016 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக் கிரிகைகள் நடைபெற்று பின்னர் மதியம் 12 மணிக்கு தகனம் செய்யப்படும் . இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம் . 

தகவல் :

ராதாகிருஷ்னன் : +61402001261

ஸ்ரீதேவி             : +61296460337

ஸ்ரீரஞ்சன்          : +61404847441

சுரேஷ்               : +61412839169

No comments:

Post a Comment