மேலும் சில பக்கங்கள்

ஆழமான விடயம் ஒன்று அடைந்து கிடக்கிறது

.
இது pichchikaran இணையத்தில் வந்தது. ஆழமான விடயம் ஒன்று அடைந்து கிடக்கிறது புரிந்து கொண்டவர்கள் comment  போடலாம்

முல்லாவுக்கும் தெனாலி ராமன் , பீர்பால் போன்றோருக்கும் வித்தியாசம் உண்டு.. முல்லா நம்மை போன்றவர்.. நம்மில் ஒருவர்..நம்மை பிரதிபலிப்பவர்..
இரவு வேளை ஒன்றில் முல்லா தெருவிளகடியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்.. வேறு சிலரும் உதவிக்கு வந்தனர்.. என்ன தேடுகிறாய் என கேட்டனர்... வாசலில் சாவி விழுந்து விட்டது என்றார்... அதை ஏன் இங்கு தேடுகிறாய் என கோபமாக கேட்டனர்.. இங்குதான் வெளிச்சமாக இருக்கு என்றார்
தேடல் முக்கியம்.. ஆனால் எங்கு தேடுகிறோம் என்பது முக்கியம்.. பேக் எழுத்து என்றால் என்ன என்பதை பேக் எழுத்துகளை படித்து கற்க இயலாது..
நல்லவற்றை படியுங்கள்

No comments:

Post a Comment