_
எம்.நேசமணி 11/1/2012

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தங்காலை, அம்பாந்தோட்டை கடற்பரப்பில்வைத்து குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்காலை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரம் படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 14 பேரும் அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்த 7 பேருமாக 21 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment