மேலும் சில பக்கங்கள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

.


தமிழ்முரசுஒஸ்ரேலியாவின் ஆசிரியர்களில் ஒருவரான திரு.கு.கருணாசலதேவா அவர்களின் அன்பு மாமனார் திரு சின்னப்பு பிரணவநாதன் அவர்கள்  ஐனவரி மாதம் 6ம் திகதி இரவு சிவபதமடைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு வருந்துகிறோம். ஆறாத்துயரில் இருக்கும் கருணாசலதேவா அவர்களுக்கும் தந்தையை இழந்து வாடும் அவர்தம் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியா ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

 ஓம் சாந்தி...     சாந்தி....  சாந்தி....

ஆசிரியர்குழு

No comments:

Post a Comment