
290 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக வீரட் கோக்லி அபாரமாக விளையாடி தனது 3 ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 121 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 118 ஓட்டங்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா 47 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க வில்லை. யுவராஜ் சிங் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார்.
No comments:
Post a Comment