மேலும் சில பக்கங்கள்

பச்சைக் கட்சிக்கு போட்டியிடும் தமிழ்ப் பெண்

.

செல்வி பிரமி ஜெகன் 30 வயது நிறைந்தவரும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் இங்கு தனது 8 வது வயதில் அகதியாக வந்தவரும் கடந்த 8 வருடங்களாக மக்குவாரி வங்கியிலும் ஜேபி மோர்கன் என்ற நிறுவனத்திலும் வேலை பார்த்தவர் எதிர்வரும் தேர்தலில் செனற் பச்சைக்கட்சி வேட்பாளாராக போட்டியிடுகிறார். இவர் எஸ்பிஎஸ் யிலும் நிறுவராகவும் வேலை பார்த்துள்ளார்.
இவர் நியூ சவுத் வேல்ஸ் செனற் பச்சைக் கட்சியில் நாலாவதாக இருப்பதால் வெல்லுவது மிக கடினமாகும்.

No comments:

Post a Comment