tag:blogger.com,1999:blog-4906713547996625106.post8377075809043662600..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: .ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்வெளியீட்டு விழா - செ.பாஸ்கரன்tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-14356049000961887742012-03-21T00:32:11.570+11:002012-03-21T00:32:11.570+11:00எங்கட ஊர்க் கண்ணகியள் வாழ வழிதெரியாமல் தற்கொலை செய...எங்கட ஊர்க் கண்ணகியள் வாழ வழிதெரியாமல் தற்கொலை செய்யுதுகள் அதை எழுத ஆளில்ல சங்ககால கண்ணகிக்கு இறுவட்டு தேவைதானா சிந்தியுங்க பெரிசுகளே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-87372063843490026242012-03-21T00:29:01.010+11:002012-03-21T00:29:01.010+11:00புத்தக வெளியீடு நன்றாகவே நடந்தது. நேரத்திற்கு கயிற...புத்தக வெளியீடு நன்றாகவே நடந்தது. நேரத்திற்கு கயிறுகட்டி வைத்திருந்தால் இழுத்தாவது பிடித்திருக்கலாம் ஸ்ரீகந்தராசாவிற்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கள். எஸ் பொ வந்ததினால் களைகட்டியது மேடை. கண்ணதாசக் அதிமுக விற்கு முன்பாக இறந்ததென்றது சரியல்ல என்று நினைத்தேன் பாஸ்கரன் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.<br />சிரிப்பு பட்டிமன்றம் என்றதால் போலும் திருமலை மூர்த்தி சீரியசாக செய்தார் குலம்மாஸ்டர் சிரிப்பு பட்டிமன்றம் என்று சொன்னதை காப்பாற்றி விட்டார். பாஸ்கரன் நன்றாக பதிந்துள்ளீர்கள் பாராட்டுக்கள். மா.சோ வின் தலைமை நன்றாக இருந்தது. நல்ல நிகழ்வோடு நல்ல சிற்றுண்டியும் தந்த ஸ்ரீக்கு பாராட்டுக்கள்Rameshnoreply@blogger.com