tag:blogger.com,1999:blog-4906713547996625106.post8198144482660819669..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வுகாண கிட்டியுள்ள சந்தர்ப்பம்tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-50975447393773461562011-01-27T23:48:45.537+11:002011-01-27T23:48:45.537+11:00உண்மையிலேயே தீர்க்கும் எண்ணமிருந்தால் மைந்தா எப்பவ...உண்மையிலேயே தீர்க்கும் எண்ணமிருந்தால் மைந்தா எப்பவோ செய்திருக்கலாம். கடைசியா சந்திரிகா விட்ட தவற இவரும் விட்டுப்போட்டு அடையாளம் தெரியாம போகவேண்டியதுதான். நல்ல தலைவர்கள் அந்த நாட்டுக்கு வரவே மாட்டினம் என்பது சர்வ நிச்சயம். சுய நல தமிழ் அரசியல் தலைவர்கள் பேசிப்பேசி பேக்காட்டினாங்கள். சிங்கள அரசியல் வாதிகள் ஒப்பந்தம் தீர்வெண்டு சொல்லிச் சொல்லி சுயநலம். தமிழ்ப் போராளித் தலைவர்கள் ஈழம் ஈழம் எண்டு சொல்லிச் சொல்லி இடுகாடா மாத்திப் போட்டாங்கள். இனி என்ன தண்ணீர் தண்ணீர் படத்தில கோமல் சாமிநாதன் சொன்னது போல தண்ணி வராது ஆக்கள் தண்ணிய தேடி போகவேண்டியதுதான்.Paranthamannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-45189433524800180442011-01-25T08:08:46.386+11:002011-01-25T08:08:46.386+11:00[quote]மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்...[quote]மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெவித்திருக்கிறார்.[/quote]<br /><br />மாகணத்திற்க்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால்.... எப்படி மத்திய அரசு சண்டித்தனம் பண்ண முடியும்kirrukannoreply@blogger.com