tag:blogger.com,1999:blog-4906713547996625106.post7518716296999958582..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: காவல் தெய்வங்கள் - செ .பாஸ்கரன் tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-73560212821790939612014-03-04T12:01:05.568+11:002014-03-04T12:01:05.568+11:00ஜயா வணக்கம் முதலில் நலம்பெற வாழ்த்துக்கள். பலரும் ...ஜயா வணக்கம் முதலில் நலம்பெற வாழ்த்துக்கள். பலரும் இதில் குறிப்பிட்டதுபோல் காண்பவற்றை அழகாக எழுதுகின்றீர்கள். கவிஞன் கண்டாலே கவிதை. எனக்கும் ஒருதரம் உங்க போகவேண்டும்போல இருக்கு. பச்சைக்கிளியெல்லாம் பாக்க கிடைக்காட்டியும் பறுவாயில்ல அந்த ஆபிரிக்க சிங்கத்தையாவது பார்க்கலாம் எண்டு தோன்றுகின்றது. ஊரிலயெண்டா அம்மிக்குளவிய காலில போட்டுட்டாவது போகலாம் பாவி என்ர மனுசி ஒரு கல்லுரல் கூட வாங்குறாவில்லை என்ன செய்யிறது. மிஸ்டர் பாஸ்கரன் ஆபிரிக்க பாட்டுத்தான் காதுக்க கேக்குது என்ன செய்யிறது.<br />எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வும் வரும். <br />தொடற்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.Rameshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-46029876432027733202014-03-04T11:03:44.665+11:002014-03-04T11:03:44.665+11:00நன்றி திருநந்தகுமார்
என் மனதுக்கு தோன்றுவதை எழுதி...நன்றி திருநந்தகுமார்<br /><br />என் மனதுக்கு தோன்றுவதை எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்கள் குறிப்புக்கள் இன்னும் ஊக்குவிக்கின்றது. வருகைக்கும் குறிப்புக்கும் நன்றி.<br /><br />செ பாஸ்கரன்tamilmurasuhttps://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-33542490245398892672014-03-03T21:57:06.408+11:002014-03-03T21:57:06.408+11:00அன்புள்ள பாஸ்கரன். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்து...அன்புள்ள பாஸ்கரன். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள். எங்கோ வெளிநாடு போய்விட்டீர்களோ என்று நினைத்தேன். இதனைப் படித்த போது தான் மருத்துவ மனையில் இருந்தமை தெரிந்தது. இலக்கிய வாதி எதனைப் பார்த்தாலும் வாசகனுக்குச் சொல்ல செய்திகள் இருக்கும். நீங்கள் கோல்ட் கோஸ்ட் போன போதும் இதைப் போலவே எழுதியமை நினைவில் வந்தது. நேரில் சந்திக்கும் ஆவலுடன் திருநந்தகுமார்திருநந்தகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-10187619348761944292014-03-03T14:13:46.374+11:002014-03-03T14:13:46.374+11:00நன்றி யசோ. உண்மையாகவே அவர்கள் வேலை செய்வதைப்பார்த்...நன்றி யசோ. உண்மையாகவே அவர்கள் வேலை செய்வதைப்பார்த்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. யாழ்ப்பாண ஆஸ்பத்திரி தான் கண்முன்னால் வந்து நின்றது.<br /><br />செ பாஸ்கரன்tamilmurasuhttps://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-7907518491227509092014-03-03T10:09:07.883+11:002014-03-03T10:09:07.883+11:00அன்புள்ள பாஸ்கரன்,
நீங்கள் சுகமாகி வந்ததை இட்டு எ...அன்புள்ள பாஸ்கரன்,<br /><br />நீங்கள் சுகமாகி வந்ததை இட்டு என் மனமார்ந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />ஒரு கலையுள்ளத்தால் தான் சம்பவங்களையும் சுவாரிசமான சமையலாக செய்து தர முடியும் என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சாட்சி.<br /><br />நல்ல பொருத்தமான தலைப்பு காவல் தெய்வங்கள்! தாதிமாருக்கும் நல்ல பொருத்தமாக பெயர் வைத்ததில் தெரிகிறது ஒரு ரசிகமனம்.<br /><br />தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.<br /><br />யசோதா.பத்மநாதன்noreply@blogger.com