tag:blogger.com,1999:blog-4906713547996625106.post7292953859327819394..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: சுதந்திரம் - செ.பாஸ்கரன்tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-9530176318996048942012-11-15T16:28:15.979+11:002012-11-15T16:28:15.979+11:00
நன்றி ரமேஷ் நன்றி சுகந்தி உங்கள் வரவிற்கும் பதிவி...<br />நன்றி ரமேஷ் நன்றி சுகந்தி உங்கள் வரவிற்கும் பதிவிற்கும் <br />paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-5321298805296142892012-11-15T16:26:26.714+11:002012-11-15T16:26:26.714+11:00
நன்றி மணிமேகலா
எங்கள் வாசகர்களில் வைத்த நம்பிக்க...<br />நன்றி மணிமேகலா<br /><br />எங்கள் வாசகர்களில் வைத்த நம்பிக்கை வீண்போகாது என நம்புகிறோம் paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-8620270005260807632012-11-15T16:23:10.619+11:002012-11-15T16:23:10.619+11:00"சுதந்திரம் நீங்கள் கொடுத்து நாங்கள் பெறுவதில..."சுதந்திரம் நீங்கள் கொடுத்து நாங்கள் பெறுவதில்லை .அதுவும் எழுத்துலகில்..."<br /><br />என்ன செய்வது இருப்பதை சரியாக பாவித்தால் ஏனிந்த கஷ்டம் <br /><br />நன்றி கிறுக்கன் <br /><br />Paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-23726065124782668172012-11-07T18:18:32.281+11:002012-11-07T18:18:32.281+11:00டமிழ்முரசு வாசகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு ...டமிழ்முரசு வாசகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முக்கிய காரணம் இவ்வளவு காலமும் வாசகர்கள் வரவில்லை என்பதாலா? அல்லது உண்மையிலயே கருத்து சுதந்திரத்தை மதித்தா?<br /><br />எது எப்படியோ எழுதுவதற்க்கு தடை நீக்கியமைக்கு நன்றிகள்....தடை நீக்கல் சுதந்திரம் அல்ல ...நாளைக்கு நீங்கள் மீண்டும் தடை விதிக்க கூடும் அதிகாரம் உங்கள் கையில்தானே...<br /><br />சுதந்திரம் நீங்கள் கொடுத்து நாங்கள் பெறுவதில்லை .அதுவும் எழுத்துலகில்...kirrukan....noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-81207550383382817942012-11-06T10:32:36.926+11:002012-11-06T10:32:36.926+11:00வாசகர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கின்ற அத...வாசகர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கின்ற அதே வேளை சரியான கருத்துக்களை நாகரிகமான வகையில் வெளியிடுகின்ற தார்மீகக் கடப்பாடும் வெகுஜன ஊடகம் ஒன்றை நிர்வகிக்கும் உயர் பீடத்துக்கு உண்டு. இவை இரண்டும் மோதிக்கொள்கின்ற இடம் மிகத் தர்மசங்கடமானது.<br /><br />அதற்கு ஆசிரியருக்கு ஒரு வசதி இருக்கிறது. பத்திரிகை அமைப்பிற்குச் சென்று ஒரு சிறு திருத்தத்தை நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.அது பின்னூட்டக் கருத்துக்களைக் கட்டுப்படுத்துகின்ற வசதியை பெற்றுத் தரும். நீங்கள் சைன் இன் செய்தவுடன் அளிக்கப்பட்ட கருத்துக்கள் நேரடியாக உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும்.<br /><br /> விரும்பினால் நீங்கள் அவற்றை வெளியிடலாம். உங்களுக்கு அக்கருத்து பற்றி சிந்திக்க - ஆசிரிய பீடத்தோடு விவாதித்துப் பின் வெளியிட அவகாசமும் இருக்கும். பத்திரிகை வாசகர் கருத்துக்களால் மாசுபட வாய்ப்பில்லை.<br />அது வாசகர் கருத்துக்களை கட்டுப்படுத்துகின்ற (இல்லாமல் செய்வதல்ல அதிகாரத்தை ஆசிரிய பீடத்துக்கு வழங்குவதால் பத்திரிகை தன் தர்மக் கோட்பாட்டின் படி ஒழுக வழிசெய்கிறது.<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-21295364302216727532012-11-06T08:54:39.911+11:002012-11-06T08:54:39.911+11:00"சுதந்திரம்" இது குறைந்தாலும் துன்பம் கூ..."சுதந்திரம்" இது குறைந்தாலும் துன்பம் கூடினாலும் துன்பம். கருத்துக்கள் பதிய விட்டதற்கு நன்றி. <br /><br />சுகந்தி <br />K.Sukanthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-41521164774698827172012-11-05T08:30:53.310+11:002012-11-05T08:30:53.310+11:00அடேயப்பா இந்திய விடுதலைக்குகூட இந்தளவு போராட்டம் ந...அடேயப்பா இந்திய விடுதலைக்குகூட இந்தளவு போராட்டம் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். மறுபடியும் சுதந்திரம் தந்த தமிழ்முரசிற்கு நன்றி . நீங்கள் கேட்டதுபோல் கருத்தாலேயே பேசுவேன் என்று " நான் கூறுவதெல்லாம் உண்மை உண்மைக்கு புறம்பாக எதையும் பேசமாட்டேன் என்று இத்தால் கூறிக்கொள்கிறேன்" அப்பப்ப எதாவது எழுதினா கண்டுகொள்ள கூடாது . ஈ ஈ ஈ ....... ஆசிரியர்களுக்கு நன்றி.Rameshnoreply@blogger.com