tag:blogger.com,1999:blog-4906713547996625106.post7029925566112548355..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா சமாதியடைந்தார்tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-8428745051576421802011-05-02T15:33:03.270+10:002011-05-02T15:33:03.270+10:00I read with interest all the comments so far.
Mira...I read with interest all the comments so far.<br />Miracles are possible. I do not agree with Mr K who has quoted a text from another website.<br />End of the day who did what is the question to be asked. I think Mr K is worrying too much.<br />All the good thinks someone does always stays with people. Critics are critics allways and do nothing.<br />May his soul rest in peaceAspirantnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-48874135905567003342011-05-01T14:20:01.749+10:002011-05-01T14:20:01.749+10:00தொடர்சியை இந்த இணையத்தில் போய் பார்வையிடவும்.www.v...தொடர்சியை இந்த இணையத்தில் போய் பார்வையிடவும்.www.vinavu.com<br /><br />நன்றிகள் வினவு.கொம்kirrukannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-954568056230961182011-05-01T14:13:21.708+10:002011-05-01T14:13:21.708+10:00இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா...இந்த இடத்தில் நாம் சாயிபாபாவைப் பேசுவோம். சாய்பாபா யார்? அவர் சாதாரண மனிதன். அதனால்தான் இப்போது செத்தும்விட்டார். இத்தனை நாட்கள் தன்னை தெய்வம் என சொல்லிக்கொண்ட சாய்பாபா, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உலகம் முழுக்க பக்தர்களை வளர்த்துக்கொண்டு, பல லட்சம் கோடி ருபாய் சொத்துக்களையும் சேர்த்துவிட்டார். அந்த வித்தைகளின் செய்முறை விளக்கம், Working stills வரை வெளியான பின்னும் அவரும் கைவிடவில்லை, மக்களும் அவரை கைவிடவில்லை. இந்த மோசடிகளைப் பேசினால், ‘அவர் தனி மனிதனாக ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார். அங்கு பல லட்சம் பேர் மருத்துவ வசதி பெருகின்றனர். கல்வி வசதி பெருகின்றனர்’ என பேச்சை மடை மாற்றுகின்றனர்.<br /><br />இவ்வளவுப் பேருக்கு இலவசமாக அனைத்தையும் செய்வதற்கு உண்டான பணம் அவருக்கு எங்கிருந்து வந்தது? மாய மந்திரத்தில் கொண்டு வந்தாரா? ரிசர்வ் பேங்க் ஆபீஸர் வந்து ஒவ்வொரு நோட்டிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாரா? ‘எல்லாம் பக்தர்கள் கொடுத்தது’ என்பார்கள். ’பக்தர்கள் ஏன் கொடுத்தார்கள்?’ என்றால், ‘இது என்ன கேள்வி? அவர் பகவான், இவங்க பக்தர்கள். குடுக்குறாங்க’ என அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆக, தான் இறைவன் அல்லது தெய்வீக சக்தி படைத்தவன் என சாய்பாபா தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட இமேஜ்தான் இத்தனைக்குமான அடிப்படை. அந்த அடிப்படையே பொய்களாலும், மோசடிகளாலும் உருவாக்கப்பட்டது என்பதுதான் பிரச்னையின் மையம்.<br /><br />உங்கள் மகனோ, தம்பியோ, தங்கையோ தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அலுவலகப் பணம் 10 லட்சத்தைத் திருடிவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள். திருடியப் பணத்தில் நான்கு அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். இப்போது ‘ஏன் திருடினாய்?’ என கேட்டால் ’அதான் அனாதைப் புள்ளைங்களைப் படிக்க வைக்கிறேன்ல’ என பதில் சொன்னால் அது யோக்கியமானதா? ‘ஏதோ தெரியாத்தனமாகத் திருடிவிட்டான். அதை உணர்ந்து பிராயச்சித்தமாக அனாதைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான்’ என்று சொன்னால் கூட அந்த தர்க்கம் புரிந்துகொள்ளக் கூடியது. குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குறைந்தப்பட்ச நேர்மையேனும் அதில் உண்டு. ஆனால் பாபாவின் பக்தர்களோ திருட்டையே ஒரு தெய்வீகத்தன்மையாகப் பார்க்கின்றனர்.<br /><br />சாய்பாபா சம்பாதித்தது = திருட்டுப் பணம் என்ற இந்த ஒப்பீட்டில் பொருந்தாப் புள்ளி ஒன்று உண்டு. ஓர் எல்லைக்குப் பிறகு சாய்பாபா தானாக சென்று யாரிடமும் திருடவில்லை. பக்தர்கள் தானாக வந்து கொட்டிய பணம் அது. ’பக்தர்கள் மனமுவந்து கொடுத்ததை அவர் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிட்டார். அது தப்பா?’ என்று கேட்கிறார்கள். வேறு சிலரோ, ’அவர் பணம் சம்பாதிப்பதும், அதற்கு கையாளும் வழிமுறைகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறுதியில் அந்த பணம் முழுவதையும் சமூகத்துக்குத் தொண்டுkirrukannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-48617384414035266552011-05-01T09:04:01.091+10:002011-05-01T09:04:01.091+10:00சாய்பாபாவின் ஆன்மீக விடயங்களில் எனக்கு அதிகம் நாட்...சாய்பாபாவின் ஆன்மீக விடயங்களில் எனக்கு அதிகம் நாட்டம் இருக்கவில்லை. ஆயினும் சாய்பாப அறக்கட்டளை புட்டபர்த்தியில் ஆற்றியிருக்கும் சமூகப்பணியை யாரும் புறந்தள்ள முடியாது. எல்லா வசதிகளுடனும் கூடிய இலவச மருத்துவமனை, பல்கலைக்கழகம், அயலூர்கள் எங்கணும் இலவச குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என .. ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை செய்துமுடித்திருக்கிறது சாய்பாபா அறக்கட்டளை. அதன் தலைவரும் குருவுமான சாய்பாபா வின் மக்கள் சேவை மகேசன் சேவையன்றி வேறேதுமில்லை.கலைரசிகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-53645248423099247662011-05-01T08:05:14.170+10:002011-05-01T08:05:14.170+10:00இவ் உரைபகுதியை வாசித்தபின்னர் என்னக்கு சத்யா சாய் ...இவ் உரைபகுதியை வாசித்தபின்னர் என்னக்கு சத்யா சாய் பாபாவைப் பற்றி இன்னும் கூட அறிந்தேன்<br />ஆகவே இதனை எழுதியவருக்கு எனது நன்றிகள்<br />அனால் அவர் தனது மனித உருவத்தில் இங்கு இல்லாவிட்டாலும் அவர் எபோதும் எம்முடன் இருப்பார் என்பதை நாம் மறக்க முடியாதுVaruninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-84386614078211883082011-04-27T16:57:18.666+10:002011-04-27T16:57:18.666+10:00[quote]ஒரு முறை தாயார் ஈசுவராம்பா கிணற்றில் தண்ணீர...[quote]ஒரு முறை தாயார் ஈசுவராம்பா கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த போது வானில் இருந்து நீல வண்ண பந்து ஒன்று வேகமாக வந்து அவரின் வயிற்றில் புகுந்ததாகவும் அதன் பின் தான் கருவுற்றதாகவும் பின் ஒரு நாளில் ஈஸ்வரம்மா கூறினார்.[/quote]<br /><br /><br />ம்ம்ம்ம் நம்புவோம்....நம்பாவிடில் நான் முட்டாள்.....kirrukannoreply@blogger.com