tag:blogger.com,1999:blog-4906713547996625106.post6424482842794072059..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் --- 17 -முருகபூபதிtamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-70472945669792542602013-12-02T23:59:48.357+11:002013-12-02T23:59:48.357+11:00ஐயா வணக்கம்!
பள்ளிப் பருவம் முதல் கி.ரா வின் எழுத்...ஐயா வணக்கம்!<br />பள்ளிப் பருவம் முதல் கி.ரா வின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன்.இன்றும் அவரது எழுத்தை நேசிக்கிறேன்.அதற்கு முக்கிய காரணம், எனது ஊரும் கர்சல்காடுதான்.அவர் எழுதும் கதைகளில் வரும் பாத்திரங்களில் பலர் எங்கள் ஊரில் நிஜ ரூபத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறேன்." இடைசெவல்" வெகு அருகாமையில் இருந்தும் அவரை சந்திக்கும் பாக்கியம் இதுவரையிலும் கிட்டவில்லை.நீங்கள் அவரை நேரில் சந்தித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி!<br />நேரில் நானே அவரைச் சந்தித்தது போன்ற உணர்வை எழுத்து மூலம் தந்திருக்கிறீர்கள்.மீண்டும் வணக்கம்!<br /><br />- செல்லையா தினகரன், சிட்னிஇறைநிலைhttps://www.blogger.com/profile/00904760492514028926noreply@blogger.com