tag:blogger.com,1999:blog-4906713547996625106.post3505390708161714479..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: சிட்னி தமிழ் அறிவகத்தின் சேவையில் திரு லோகேந்திரன் - செ.பாஸ்கரன்tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-11691118845125176712012-06-14T10:28:45.601+10:002012-06-14T10:28:45.601+10:00சிட்னியில் ஒரு தமிழ் நூலகம் சில ஆண்டுகளாக சிறப்பாக...சிட்னியில் ஒரு தமிழ் நூலகம் சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. என்னைப் போன்ற பழசுகள் ஓசியில் பத்திரிகை படிக்க, அரட்டை அடிக்க, மனிசிமாற்றை தொல்லை தாங்காமல் ஒளிந்து இருக்க போன்ற நல்ல விசயங்களுக்காக இதை பயன் படுத்தி வருகிறோம். ஆனாலும் நாங்களும் பச்சத்தண்ணியில் பலகாரம் சுடுகிற படியால் நூலகத்துக்கு வருமானம் போதாது. இப்பவே அன்றாட செலவுகளை சாமாளிப்பது சிரமாக இருக்கிறது. இப்போழுகு ஒரு தமிழ் ஆர்வாளரின் வீட்டில் குறைந்த வாடகையில் நூலகம் இயங்கி வருகிறது. இன்றைய நிர்வாகம், சிறிய வளங்களை வைத்துக் கொண்டு, விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல், முற்றிலும் தொண்டர்காளை வைத்துக் கொண்டு சிறப்பாக நூலகத்தை நடத்தி வருகிறது.<br />ஆனாலும் நீண்ட காலத்துக்கு இதை இப்படி நிர்வாகிக்க முடியாது என்று தொலை நோக்குள்ள சில நிர்வாக உறுப்பினர்கள் கருதிகிறார்கள்.<br /><br />அவர்கள், சிட்னி முருகன் ஆலயத்தில் இயங்கி வரும் சமய் நூலகத்துடன் இதை இணைத்து பெரிய நூலகமாக நடத்தினால், வாசகர் எண்ணிக்கை அதிகரித்து, இளைய தலைமுறையிடம் தமிழ் ஆர்வத்தையும் வள்ர்க்காலம் என்பது அவர்களது கருத்து. அதில் ஒருளவுக்கு உண்மையும் இருக்கிறது.<br /><br />ஆனால் இப்ப ஒரு இடியப்ப சிக்கல். இணைந்த் நூலகத்தை நடத்துவது யார்? கோயிலில் சமய நூலகத்தை நடத்தி வரும் உப குழு தமது அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்று மிகவும் சங்கட படுகிறார்கள். இவர்களுடைய விவாதம் என்ன வென்றால், புத்தங்களை தந்து விட்டு, நீங்க நடையை கட்டுங்கோ நாங்கள் எல்லாத்தையும் பாக்கிறம் என்பது தான். இவ்வளவு நாளும் நடத்தி வந்தவர்களின் அனுபவத்தை பயன் படுத்தோவோம்,அவர்களையும் ஒரு மனிதாரக நடத்துவோம் என்று, கோயில் நிர்வாகத்தில் ஒருவரும் சிந்திப்பதாக தெரியவில்லை. யாருக்கும் தமிழ் நூலகத்தையும், தமிழ் ஆர்வத்தையும் வளர்ப்பது பற்றி அக்கறையில்லை.தமது பதவி, அதிகாரம் தான் முக்கியாமாய் படுகிறது. உந்த சின்ன பிள்ளைத்தனத்தை விட்டு விட்டு, தமிழை வள்ர்க்க எல்லோரும் முன் வர வேண்டும் என்பதே என் ஆசை. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு, பதவி மோகிகளே!Anonymoushttps://www.blogger.com/profile/08721438546001284226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-88667131865626755972012-06-12T20:07:05.888+10:002012-06-12T20:07:05.888+10:00அறிவகத்தின் address and contact number please?அறிவகத்தின் address and contact number please?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-19704877286124598012012-05-26T17:47:05.732+10:002012-05-26T17:47:05.732+10:00Sydney Murugan had spent 3.0 million for " Mo...Sydney Murugan had spent 3.0 million for " Mohana Pavan" kitchen in down floor.<br /> Top floor is best for this library.Ganinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-51434416448674681332012-05-24T09:52:32.718+10:002012-05-24T09:52:32.718+10:00Tamil Resources Centre-Operated as follows 2 years...Tamil Resources Centre-Operated as follows 2 years ago.<br />Saturdays & Sundays - 10am to 4pm<br />Mondays - Closed<br />Tuesdays - 10am to 4pm<br />Wednesdays - 10am to 4pm & 6pm to 8pm <br />Thursday - 10am to 4pm & 6pm to 8pm<br />Fridays - Closed<br /><br />Tamil Resources Centre-Operates as follows in 2012<br />Saturdays & Sundays - 10am to 4pm<br />Mondays - Closed<br />Tuesdays - 10am to 4pm<br />Wednesdays - Closed <br />Thursday - 10am to 4pm <br />Fridays - Closed<br /><br />Reflects a fall in committment.<br /><br />Attempts are made,to move all books to Sydney Saiva Mandram.<br /><br />The above matters should have been discussed at this interview.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-62750953471430021442012-05-23T22:12:53.311+10:002012-05-23T22:12:53.311+10:00வருகைக்கும் பழைய நினைவுகளை பதிந்ததிற்கும் நன்றி க...வருகைக்கும் பழைய நினைவுகளை பதிந்ததிற்கும் நன்றி கௌரிC.PASKARANnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-57893015381851696782012-05-21T21:42:43.795+10:002012-05-21T21:42:43.795+10:00நாடகங்களைப் பற்றிக் கூறி பழைய நினைவுகளைக் கொண்டு ...நாடகங்களைப் பற்றிக் கூறி பழைய நினைவுகளைக் கொண்டு வந்ததற்கு நன்றி பாஸ்கரன். குறிப்பாக இலக்கியப்பவர் தயாரித்த 'ஒரு பயணத்தின் கதை' நினைவுக்கு வருகிறது. தங்களை விட மற்றும் இளைய பத்மநாதன், கலாமணி, சஞ்சயன், மனோகரன், காந்தராஜா, குணசிங்கம், ராஜன், கருணாகரன், சாம்பவி போன்ற பல அனுபவமிக்க கலைஞர்களுடன் ஒரேமேடையில் பங்கேற்கக் கிடைத்தது உண்மையிலேயே ஒரு மறக்க முடியாத அனுபவம். - கௌரிகாந்தன்Gowrikanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-15731537353493219862012-05-21T10:56:18.330+10:002012-05-21T10:56:18.330+10:00அறிவகத்திற்கு இடப்பற்றாக்குறை இருக்கின்றது.
This s...அறிவகத்திற்கு இடப்பற்றாக்குறை இருக்கின்றது.<br />This statement is unjustifyable.Tamil Resources Centre,exist in a well laid out facilities.<br /><br />மட்டுமல்ல இருக்கும் இடத்தில் இருந்தும் மாறவேண்டி வந்துள்ளது.<br />Why? please explain.Is this due to Politics?Anonymousnoreply@blogger.com