tag:blogger.com,1999:blog-4906713547996625106.post2448526460503896465..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-40499836443382337722011-02-26T16:58:44.079+11:002011-02-26T16:58:44.079+11:00Dear Bhaskaran,
Why in this web U guys have writt...Dear Bhaskaran,<br /><br />Why in this web U guys have written nothing about ur mentor Chandrahasan's arrest for weird sexual crime. I Know these are hard times for U. U were his Golaya and he was ur Guru. Let me say U and chandrahasan frienship and love affair lasted more than 2 decades and now this sad ending for this. Have U visited him soon after his arrest? Or did u ditched him? By the way have U had any of those under skirt views that chandrahasan filmed?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-46030445090286274962011-02-23T23:08:23.336+11:002011-02-23T23:08:23.336+11:00நீங்கள் இலங்கை செல்லும்போது உங்கள் briefcaseஐ எடுத...நீங்கள் இலங்கை செல்லும்போது உங்கள் briefcaseஐ எடுத்துச் செல்லவில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-69708993055643149512011-02-23T21:21:09.133+11:002011-02-23T21:21:09.133+11:00[quote]c.paskaran said...
இது எந்தப்பக்கமும் சாயாத...[quote]c.paskaran said...<br />இது எந்தப்பக்கமும் சாயாது என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும் என நினைக்கிறேன். [/quote]<br /><br />நன்றிகள் பாஸ்கரன்......<br /><br />எந்த பக்கம் சாயும்<br />எந்த பக்கம் சாயாது <br />என்பதும் வாசகர் அறியும்......கிகிகிகிkirrukannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-28582127180522054682011-02-22T23:46:06.361+11:002011-02-22T23:46:06.361+11:00வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன். நான் பார்...வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன். நான் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் எந்தக் கூட்டல் குறைப்பும் இல்லாமல் சொல்லிக்கொண்டு செல்கின்றேன் இது எனது பயணத்தின் பதிவு மட்டும்தான். <br />பத்திரிகையில் எது வருவது எதை தவிர்ப்பது என்பது ஆசிரியர் குழுவின் முடிவுதான். இது எந்தப்பக்கமும் சாயாது என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும் என நினைக்கிறேன்.c.paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-84659789748370032862011-02-22T16:30:43.306+11:002011-02-22T16:30:43.306+11:00February 21, 2011 9:23 AM
Anonymous said...
(q...February 21, 2011 9:23 AM <br /> Anonymous said... <br />(quote )நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல <br /><br />Kirukkan you have to read each and every sentence carefully.<br />When you read any article please try to get the good things only. Don't try to pick faults. <br /><br />அவர் எழுதிய எல்லா பயணக்கட்டுரையிலும் ஒரு" புலிவாசம்" வந்திருக்கும் நீங்கள் வேணும் என்றால் அவரது சகல கட்டுரைகளையும் தயவு செய்து படித்து பார்க்கவும்.<br />அவர் அப்படி எழுத அவருக்கு உரிமை இருக்கு அதே போல் கட்டுரையை படித்து கருத்து எழுத எனக்கும் உரிமை இருக்கு......<br /><br />நான் கேட்ட கேள்வி புலிகளின் குற்றத்தை எழுதும் அவர் ஏன் புலி எதிர்பாளரின் குற்றத்தை ( சிட்னியில் நடந்த) டமிழ் முரசு பத்திரிகையில் இன்று வரை பிரசுரிக்கவில்லை என்றுதான்.kirrukannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-73189102458092560042011-02-22T10:37:18.206+11:002011-02-22T10:37:18.206+11:00(quote )நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக...(quote )நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல <br /><br />Kirukkan you have to read each and every sentence carefully.<br />When you read any article please try to get the good things only. Don't try to pick faults.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-13987183536333035532011-02-21T09:23:38.782+11:002011-02-21T09:23:38.782+11:00[quote]என்ர தம்பி புலியோடபோயிற்ரான் ஏப்பிரல் மாதக்...[quote]என்ர தம்பி புலியோடபோயிற்ரான் ஏப்பிரல் மாதக்கடசியில அவர் போயிற்ரேரெண்டு தகவல் வந்தது அழுது முடிக்கிறதுக்கிடையில என்னைக் கூப்பிடுறாங்கள் நான் ஒளிச்சிட்டன் வீட்ட வந்தவங்கள் அண்ணன கொண்டு போயிற்ராங்கள் அவருக்கு ஒரு கைக்குழந்த என்னை அனுப்பினா அண்ணன விடலாமெண்டு அண்ணியட்ட சொல்லிப்போட்டு போயிற்ரினம். எனக்கு தகவல் கிடைக்குது வீட்டபோனா கத்திக் குளறிக்கொண்டு அண்ணி <br />கடசியா நாங்க இருந்த இடத்;த சுத்தி வளைச்சு அடிக்கேக்க அவங்கள் எங்கள விட்டுட்டு ஓடீற்ராங்கள் நாங்க ஆமியட்ட சரணடைஞ்சம் எக்கச் சக்கமான ஆக்கள் ஆமியின்ர அடியில செத்து விழுந்தினம் நான் தப்புவன் எண்டு நினைக்கேல்ல ஒரு கொஞ்சப்பேர் தப்பிஓடி ஆமியட்ட சரணடைஞ்சிட்டம். வவுனியாவில வைச்சிருந்துபோட்டு பிறகு விட்டாங்கள். ஒரு நீண்ட பெருமூச்சு விடுகின்றார். உயிர் தப்பி விட்டது உழைகை;கவேண்டும் என்ற ஓர்மம் இருக்கிறது. திருமணம் புரியாமலேயே குடும்ப பாரம் சுமக்கும் இளைஞன். அவன் வார்த்தைகளில் நம்பிக்கையும் நம்பிக்கையீனமும் தெரிகிறது.[/quote]<br /><br />எல்லா கட்டுரையும் புலிகளையும்,புலிஆதரவாளர்களையும் கூற்றம் கூறியே எழுதப்படுள்ளன......<br /><br />புலி எதிர்ப்பாளர்கள் குற்றம் புரிந்தால் அதை டமிழ்முரசு சுட்டி காட்டாமைக்கு என்ன காரணமுங்கோ.....kirrukannoreply@blogger.com