tag:blogger.com,1999:blog-4906713547996625106.post201958903060760332..comments2024-03-30T00:01:16.815+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: காலையும் அவள் கனவும் -கவிதை -செ.பாஸ்கரன்.tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-37864010194951135222011-06-14T22:31:58.104+10:002011-06-14T22:31:58.104+10:00நன்றி திரு
கம்பனை ரசித்த நீங்கள் இந்த அன்பனின் புத...நன்றி திரு<br />கம்பனை ரசித்த நீங்கள் இந்த அன்பனின் புதுக்கவிதையை ரசித்ததற்கு மகிழ்ச்சி.<br /><br />வருகைக்கும் இடுகைக்கும் நன்றிC.Paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-31354167735083378002011-06-14T22:27:54.506+10:002011-06-14T22:27:54.506+10:00நன்றி கறுப்பி
தினமுரசுக்கு நன்றியா தமிழ் முரசிற்கு...நன்றி கறுப்பி<br />தினமுரசுக்கு நன்றியா தமிழ் முரசிற்கு நன்றியா? இந்தக் கவிதந்த எனக்கு இல்லையா? வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கறுப்பிC.Paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-32049826956523827052011-06-14T21:12:38.979+10:002011-06-14T21:12:38.979+10:00பெரும்பாலும் ஓசைநயம் மிக்க சொற்சுவை தோய்ந்த கவிதை....பெரும்பாலும் ஓசைநயம் மிக்க சொற்சுவை தோய்ந்த கவிதை. கற்பனையின் வீச்சைக் காட்டிநிற்கும் வரிகளுள் என்னைக் கவர்ந்தவை:<br />“ நாட்டியத்தின் முத்திரையா<br /> நல்லதொரு அபிநயமா”<br />நன்றே இரசித்தேன் பாஸ்கரன்.<br />வாழ்க!திருநந்தகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-36245743726291237162011-06-14T16:22:54.682+10:002011-06-14T16:22:54.682+10:00நீண்ட நாட்களின் பின் நல்லொதொரு கவி தந்த தின முரசுக...நீண்ட நாட்களின் பின் நல்லொதொரு கவி தந்த தின முரசுக்கு நன்றி. நல்ல கவி வரிகள் , உங்கள் கற்பனைக்கும் கவி வரிக்கும் யாருமே இணையில்லை .<br />கறுப்பிkaruppynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-5558936232881572802011-06-13T15:39:52.080+10:002011-06-13T15:39:52.080+10:00வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன். போடப்பட்...வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன். போடப்பட்டுள்ள ஓவியம் உலகப் புகழ் பெற்ற ஓவியரான ரவிவர்மாவின் ஓவியம். <br /><br />அது சரி இந்தப் படத்தைப் போட்டதினால்தானே நீங்களும் எழுதுகின்றீர்கள். எனது படத்தையோ உங்கள் படத்தையோ போட்டால் எவரய்யா பார்ப்பார்கள்.<br /><br />நன்றி கிறுக்கன்C.Paskarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-54589013173012784682011-06-13T09:22:21.708+10:002011-06-13T09:22:21.708+10:00ஒவியத்திற்கு ஏற்ற கவிதை...அதுசரி பெண்களின் காதல் ஏ...ஒவியத்திற்கு ஏற்ற கவிதை...அதுசரி பெண்களின் காதல் ஏக்கத்தைதான் கவிதை வடிகின்றனர் கவிஞர்கள்,ஏன் ஆண்களின் காதல்(காம ஏக்கமும்) ஏக்கத்தை உந்த ஆண் கவிஞர்கள் படம் போட்டு கவிதை வடிப்பதில்லையோ தெரியவில்லைkirrukannoreply@blogger.com