tag:blogger.com,1999:blog-4906713547996625106.post1689133514097525552..comments2024-03-27T18:14:26.940+11:00Comments on தமிழ்முரசு Tamil Murasu: குழலூதும் மாமனையும் வேலேந்தும் மருகனையும் இசையால் துதித்த இளையோர் tamilmurasuhttp://www.blogger.com/profile/05555974703030434221noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4906713547996625106.post-90177984297033120192017-05-04T22:18:55.983+10:002017-05-04T22:18:55.983+10:00You are not allowed to post kids pictures, if they...You are not allowed to post kids pictures, if they are under 13. In some countries, if the kids are under 17.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-180176028229786082017-05-04T21:43:04.391+10:002017-05-04T21:43:04.391+10:00கட்டுரையாளர் நன்றாக எழுதி உள்ளார் . சிறார்களின் பட...கட்டுரையாளர் நன்றாக எழுதி உள்ளார் . சிறார்களின் படங்களை ஆசிரியர் போடாமல் விட்டதற்கு எதாவது காரணம் உள்ளதா ?<br /><br />நிமலன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-75227709656553324452017-05-03T21:55:49.499+10:002017-05-03T21:55:49.499+10:00கட்டுரை ஆசிரியர், குழு குழுவாக மேடை ஏற்றினால் நன்ற...கட்டுரை ஆசிரியர், குழு குழுவாக மேடை ஏற்றினால் நன்றாக இருந்திருக்கும். உண்மை தான். <br /><br />புத்தன், சிறுவர்களின் கூச்சம் குறையும் என்றாலும், பெற்றோரின் வற்புறுத்தலால் மேடை ஏறும் சிறுவர்களின் நிலை பாவம். <br /><br />அனாமிகாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-20624924640089511762017-05-01T21:11:57.450+10:002017-05-01T21:11:57.450+10:00''சின்னன் சிறார்களையும் இப்பொழுதே மேடை ஏற...<br />''சின்னன் சிறார்களையும் இப்பொழுதே மேடை ஏற்ற வேண்டுமா?''<br /><br /> சிறுவர்களை சிறு வயதிலயே மேடை ஏற்றுவதன் மூலம் அவர்களின் மேடை கூச்சத்தை குறைக்கலாம்.மேலும் இந்தமாதிரியான நிகழ்சிகளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களால் நடத்த முடியாது.அதற்கு முக்கிய காரணம் பொருளாதர நிலமைகள்.அடுத்த நிகழ்சி இன்னும் இரண்டு மூன்று வருடங்களின் பின்பு தான் நடக்கும் என நினக்கிறேன்.சிறு துளி பெரு வெள்ளம் என்ற வகையில் இந்த சிறுவர்களின் பங்களிப்பு நிச்சயம் தேவை.<br /><br />மேடை ஏறிய சகல சிறுவர்களும் தொடர்ந்து சங்கீதம் பயிலமாட்டார்கள்.பெற்றோரின் விருப்பத்திற்கு பயில வந்த சிறுவர்கள் சங்கீதம் பயில்வதை இடையிலயே நிறுத்திவிடுவார்கள்.தமிழ்,சமயம் ,சங்கீதம் எல்லாம் ஆறாம் வகுப்பு செலக்டீவ் பரீட்சையுடன் கை விடுகிறார்கள்.மீண்டும் தொடர்ந்து பயில வருவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது .நான் கண்ட அனுபவத்தில் கூறுகிறேன்.putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4906713547996625106.post-49173617044556845632017-05-01T21:09:12.949+10:002017-05-01T21:09:12.949+10:00This comment has been removed by the author.putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.com