……………பல்வைத்திய கலாநிதி பாரதி. இளமுருகனார்
வண்டமிழ் அறிஞர் வாழ்ந்த நவாலியில்
வரதன் என்னுமோர் வாலிபன் வாழ்ந்தான்
கண்டவர் மதித்திடக் கடமை உணர்வுடன்
கமம்செய விரும்பியோர் காணியும் தேடினான்
வறட்சி
கொண்ட தரிசு நிலத்தை
வாங்க முடிந்ததே பெரிதென நினைத்தான்
முயற்சி என்றும் திருவினை யாக்கும்
முதுமொழி நினைந்து செயற்பட விழைந்தான்


.jpeg)










