திருப்பூர்இலக்கியவிருது 2021

.


 அன்புதமிழ்சொந்தங்கள்அனைவருக்கும்வணக்கம்.

 வருடம்தோறும்வழங்கப்படும்திருப்பூர்இலக்கியவிருதுவழங்கும்விழாஇவ்வாண்டுசென்னையிலும் ,திருப்பூரிலும்நடைபெறும்.

 இவ்வாண்டுமுதல்கொங்குமுன்னோடிஎழுத்தாளர்ஆர்.சண்முகசுந்தரம்நினைவுவிருதுவழங்கப்படும்.இவ்விருதுஇவ்வாண்டு‘தாளடி’நாவல்,எழுத்தாளர்சீனிவாசன்நடராஜன்அவர்களுக்குவழங்கப்படுகிறது.

விருதுவழங்கும்விழாநடைபெறும்தேதி, இடம்பின்னர்அறிவிக்கப்படும்.

சென்னைவிழாவில்விருதுபெறுவோர் :

 அருண்.மோ, ஆண்டாள்பிரியதர்ஷினி, தேவசீமா, பூமாஈஸ்வரமூர்த்தி, பாக்யம்சங்கர், முத்துராசாகுமார், இவள்பாரதி, அக்களூர்ரவி, சந்தியாநடராஜன், இரா.கவியரசு, மருத்துவர்ஜெ.பாஸ்கரன், கணேஷ்ராகவன், ஐஸ்வர்யன், தீபம்எஸ்.திருமலை, சுசித்ராமாறன், ஜெய்சக்திவேல், கன்னிகோவில்இராஜா, பாலசாண்டில்யன், மயிலாடுதுறைஇளையபாரதி, கவின், சீராளன்ஜெயந்தன், முரளிதரன்சத்தியானந்தன், விஜயராவணன், குமரிஎஸ்.நீலகண்டன், சிந்துசீனு, எழில்மதி, தனசேகரபாண்டியன், குணசேகர், தமிழன்ராகுல்காந்தி.

பாண்டிச்சேரிஎழுத்தாளர்கள் :

 லெனின்பாரதி, டாக்டர்சந்திரசேகரன், பாரதிவசந்தன், பூங்குழலி, கலாவிசு, பூபதிபெரியசாமி, செந்தமிழினியன், தி.கோவிந்தராசு, நா.இராசசெல்வம், ஊத்தங்கால்கோவிந்தராசு, இரா.இளமுருகன், துரையரசன்.

ஹைதராபாத்எழுத்தாளர்கள் :

 விஜிவெங்கட், ஜவ்வாதுமுஸ்தபா, பி.எஸ்.எம்.அரிஸ்டாடில்.

திருப்பூர்விழாவில்விருதுபெறுவோர் :

 முனைவர்.சோ.ந.கந்தசாமி,பேரா.கா.முருகேசன்,பேரா.வின்சென்ட்,பாலபாரதி,இரா.பூபாலன், உத்தமசோழன், ஜீனத், கண்மணிராஜா, அபிமானி, பர்வதவர்த்தினி, பாட்டாளி, மேட்டுப்பாளையம்அருணாசலம், அந்தியூர்கோவிந்தன், அகிலா, கோவைகே.வி.விஜயகுமார், அ.இராஜலட்சுமி, ஜெ.நிஷாந்தினி, ஆ.ஆனந்தன், வல்லம்தாஜ்பால், ஹரிணி, பூ.அ.இரவீந்திரன், செளவி, கே.ஸ்டாலின், பா.சேதுமாதவன், ஜவாஹர்பிரேமலதா, த.விஜயராஜ், துடுப்பதிரகுநாதன், ந.ராஜேந்திரன், மு.சிவகுருநாதன், பூவிதழ்உமேஷ், ஜனநேசன், பெ.சுபாசு, சந்திரபோசு, முத்தழகுகவியரசன், ஶ்ரீதர்பாரதி, இரா.மோகன்ராஜன், இரா.இளங்கோவன், அல்லிபாத்திமா, ஆழ்வைக்கண்ணன், நாமக்கல்நாதன், கி.சிவா, முத்தமிழ்விரும்பி, செ.இராஜேஸ்வரி, சு.இராமர், கே.பழனிவேலு, சுப்ரமணியபாண்டியன், அன்றிலன், பூமிபாலகன், உமர்பாரூக், கடவூர்மணிமாறன், நா.நாகராஜன், துஷ்யந்த்சரவணராஜ், அ.கார்த்திகேயன், நா.விச்வநாதன், கவியோவியத்தமிழன், ஹரிவர்ஷினிராஜேஷ், ஜனனிஆறுமுகம், உடுமலைஅருட்செல்வன்,செ.நடேசன், திலகவதிசண்முகசுந்தரம், கள்.நல்லுசாமி,அமரன், மருத்துவர். சபரிகார்த்திக், தூரிகைசின்ராஜ், பொன்மணிதாசன்,சதீஷ்விவேகா, சோ.மா.ஜெயராசன், எம்.எம்.பைசல், மு.க.இப்ராஹிம், எம்.ஆர்.சி.திருமுருகன்.

கிண்டில்படைப்பு :

அப்புசிவா, ராம்கணேஷ்.

அயலகம் :

நோயல்நடேசன்( ஆஸ்திரேலியா )

மில்லத்அஹ்மத்( சிங்கப்பூர் )

மைக்கொலின்( இலங்கை )

தொடர்புக்கு :வழக்கறிஞர்சி.ரவிஅலைபேசி : 99940 79600

( ஒருங்கிணைப்பாளர் )திருப்பூர்முத்தமிழ்ச்சங்கம்,

No comments: