மரணஅறிவித்தல்

.                   
                                                                      ஸ்ரீமதி சற்குணம் துரைராஜசிங்கம் 

தோற்றம்- 06.02.2030 -    மறைவு  12.08.2019


யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சற்குணம் துரைராஜசிங்கம் அவர்கள் 12.08.2019 திங்கட்கிழமை அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற ராசம்மா , மூத்ததம்பி ஆகியோரின் அன்பு புதல்வியும் , காலம் சென்ற ராசம்மா , துரையப்பா அவர்களின்  அன்பு மருமகளும் , காலம் சென்ற துரைராஜசிங்கம் துரையப்பா அவர்களின் அருமை மனைவியும் , குணராஜசிங்கம் - யாழ்ப்பாணம், சறோஜினி- சிட்னி , குமாரகுலசிங்கம் -சிட்னி,  றஞ்ஜினி -கன்பரா , சிற்றாஜினி- சிட்னி ஆகியோரின் பாசமிகு தாயாரும் , மகேந்திரன் , ஜெகதீஸ்வரி , சுபாஷினி , மோகன் , காலம் சென்ற ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ,
ஷாலினி- ரமேஷ் , ரஞ்சிவ்- நீரா , வேர்ணி -சோபன் ,  லக்ஷாஜினி  ராஜ்பிரகாஷ் , சிந்து , றிச்சி ரங்கன்- அனுஷா , நித்ய லக்ஷ்மி -  மௌனீற், ஆனந்த் ஆகியோரின் அருமைப் பேத்தியும் , ADYA, MONISHA  , AARENI, AHILA, MAYA ஆகியோரின் அருமைப் பூட்டியுமாவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

அன்னாரின் பூதவுடல் 17.08.2019 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பார்வைக்காக PINE GROVE CRIMATORIUM , WEST CHAPEL, KINGTON St, MINCHINBURY யில் வைக்கப்பட்டு 

தகனகிரிகைகள் மாலை 1.30 மணிக்கு PINE GROVE CRIMATORIUM , WEST CHAPEL, KINGTON St, MINCHINBURY யில் இடம்பெறும், 

தகவல் : றஞ்ஜினி மோகன் கன்பரா
தொடர்புகளுக்கு ; மகேந்திரன் ஆறுமுகம் 0422 345 008
                                              மோகன் கந்தசாமி 0416 249 545

No comments: