மரண அறிவித்தல்

.
                 இளைப்பாறிய அதிபர், கதிரேசபிள்ளை ஆறுமுகம் (சிவபாதம்) 
மறைவு 01.03.2019

இளைப்பாறிய அதிபர், கதிரேசபிள்ளை ஆறுமுகம் (சிவபாதம்) அவர்கள் இன்று (1.03.2019) அதிகாலை சிட்னியில் இறைபதம் அடைந்தார், என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றேன்.
காலம்சென்றவர்களான, களுவாஞ்சிகுடி, சீனித்தம்பிக் குருக்களின் பேரனும், கதிரேசபிள்ளை-சிந்தாமணி தம்பதிகளின் இளைய 
மகனும், பழுகாமம் தோன்புதர் குமாரசாமி தம்பதிகளின் மருமகனுமான, ஆறுமுகம் அவர்கள், இளைப்பாறிய ஆசிரியை திருமதி பாக்கியரெட்ணம் அவர்களின் அன்புக்கணவரும்,
சுதமதி, வேல்மாறன், கலாநிதி திருமாவளவன், இளந்திரையன், பூங்கோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும், சட்டத்தரணி தமிழரசன், பவதாரிணி, சங்கரி,யாமினி, விமலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அவரின் பூதவுடல் 04/03/2019 திங்கட்கிழமை மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை, பொது மக்கள் அஞ்சலிக்காக 524 Windsor Road, Baulkham Hills, NSW - 2153, Australia என்னும் இடத்தில் வைக்கப்பட்டு,
05/03/2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12,00 மணிமுதல் பி.ப. 1.30 மணியளவில் Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi Road and Plassey Road, Macquarie Park, NSW - 2113, Australia என்னுமிடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும்,  அறியத்தருகின்றார்கள்.

No comments: