மரண அறிவித்தல்

.
             திரு.பொன்னையா இராசகுலசூரியர்


22.10.1932 – 29.08.2018

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வத்தளை,
கொழும்பு, Westmead NSW Australia வை  வதிவிடமாகவும் கொண்ட முன்னாள்  இலங்கை மத்திய வங்கிஅலுவலக உத்தியோகத்தர் பொன்னையா இராசகுலசூரியர் 29.8.2018 அன்று இறைபதமடைந்தார். அன்னார், காலம் சென்றவர்களான பொன்னையாமனோன்மணி ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான தம்பையா, லக்ஷ்மி அவர்களின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், செல்வநாயகம், கிருஷ்ணபிள்ளைபெரியநாயகி,  நாகேந்திரன்,  சிவசோதி ஆகியோரின் சகோதரரும், வசந்திமோகன் (Australia), ஜெயந்தி, ஆனந்தி(U K) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், திருக்குமரன்,
ரேவதி ( Australia), றமணன், கஜேந்திரன் (U K) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,  அஷ்வினி,தனேஷ், ஆரணி (Australia), உமேஷ், அஞ்சனி, அர்ச்சனாநரேஷ் (U K) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.
அன்னாரின் ஈமைக் கிரிகைகள் September மாதம் 2ம் திகதி  காலை 8.30 மணிக்கு 117 Rausch Street, Toongabbie இல் நடைபெற்று, அவரின் பூத உடல் தகனக்கிரிகைகளுக்காக   Pine Grove Cemetery, Minchinbury  க்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:

மோகன்-0421123660
திருக்குமரன்-0408903589

No comments: