கம்பன் விழா 2018 ஜுலை 14-15

.

'கற்றிட நினைந்திடுவாய்!
கம்பன் எழுதித்தந்ந 
பொற் குவியலுக்கு விரைந்தோடு!' - மஹாகவி து. உருத்திரமூர்த்தி-
இளைஞர்களும் பெரியவர்களும் இணைந்து அரங்கேற்றும் நற்றமிழ் இலக்கியத் திருநாட்கள் கம்பன் விழா!
சிட்னி வாழ் அன்புடையோராகிய உங்கள் அனைவரையும் இன்புற்று அழைக்கின்றோம்.
தங்கள் வருகையால்தான் விழா சிறப்புறும்,
நட்புடன் வருக!
-கழகத்தார்-




No comments: