.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் கரம்டவுண்ஸ் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தின் பீக்கொக் மண்டபத்தில் நடைபெறும்.
கலை, இலக்கிய கருத்தரங்கு - நூல் அறிமுக அரங்கு உட்பட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு:
திரு. ஜெயராம சர்மா (தலைவர்) 0431 200 870
திரு. ஸ்ரீநந்தகுமார் (செயலாளர்) 0415 405 361
திரு. நவரத்தினம் அல்லமதேவன் (நிதிச்செயலளார்) 0413 528 342
No comments:
Post a Comment