தமிழ் எழுத்தாளர் விழா - 2015 14 11 2015

.
 அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்
                                                


அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா  எதிர்வரும் 14-11-2015 ஆம்   திகதி சனிக்கிழமை   மாலை  4.00  மணிக்கு  விக்ரோரியா  மாநிலத்தில் மெல்பன்   கரம்டவுண்ஸ்  ஸ்ரீ சிவா  விஷ்ணு  ஆலயத்தின்  பீக்கொக் மண்டபத்தில்   நடைபெறும்.
கலை,   இலக்கிய  கருத்தரங்கு -  நூல் அறிமுக அரங்கு  உட்பட கலை நிகழ்ச்சிகளும்   இடம்பெறும்.
மேலதிக  விபரங்களுக்கு:
திரு. ஜெயராம சர்மா (தலைவர்)         0431 200 870  
திரு. ஸ்ரீநந்தகுமார்  (செயலாளர்)        0415 405 361
திரு. நவரத்தினம்  அல்லமதேவன்   (நிதிச்செயலளார்)  0413 528 342


No comments: