கன்பராவில் கலை, இலக்கிய சந்திப்பு -

.
கன்பராவில்  கலை,  இலக்கிய  சந்திப்பு
                 


 அவுஸ்திரேலியா  கன்பரா  மாநிலத்தில்  எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி

சனிக்கிழமை   நடைபெறவுள்ள   கலை,  இலக்கிய  சந்திப்பில்  நூல்களின்

அறிமுகம்,   கூத்து ஒளிப்படக்காட்சி  நிகழ்ச்சிகளுடன்  கலந்துரையாடலும்  

இடம்பெறும்.



     மெல்பன்,   சிட்னி,   கன்பரா  ஆகிய  நகரங்களிலிருந்து

எழுத்தாளர்களும் கலைஞர்களும்  கலந்துகொள்ளவிருக்கும்  இச்சந்திப்பு

எதிர்வரும்  மே 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கன்பரா

மூத்த பிரஜைகள் சங்கத்தின் ( Tamil  seniors  citizens  Hall,  Bromby  Street,

Isaacs,  Canberra,  ACT)  மண்டபத்தில் நடைபெறவுள்ளது   இச்சந்திப்பில்

கலந்துகொள்ளுமாறு   கலை,  இலக்கிய  ஆர்வலர்கள்  அன்புடன்

அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக   விபரங்களுக்கு:

 திரு. நித்தி துரைராஜா: (02) 6286 22 70       திரு. எஸ். மயூரன்: (02) 6286 9971

                                       திரு. லெ.முருகபூபதி: 04 166 25 766

No comments: