தமிழ்முரசுஅவுஸ்திரேலியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது


.

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூ உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை 23.03.2015  அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ க்வான் யூ, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது உயிர் அதிகாலை 3.18 அளவில் பிரிந்ததாக அந்நாட்டு பிரதமர் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் தெரிவித்தார். லீ, கடந்த மாதம் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்முரசுஅவுஸ்திரேலியா  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது 

No comments: