மரண அறிவித்தல்

.                                    
                                                   சிவகாமிப்பிள்ளை மாசிலாமணி 

                                                                                 மறைவு  - 09.11.2014
மட்டுவிலை பிறப்பிடமாகவும், கந்தர்மடம் யாழ்ப்பாணத்தையும் சிட்னி ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமிப்பிள்ளை மாசிலாமணி அவர்கள்  09.11.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்,

இவர் காலம் சென்ற வைரமுத்து கற்பகம் அவர்களின் அன்பு மகளும் காலம் சென்ற முன்னாள் இளைப்பாறிய ஆசிரியர் சின்னதம்பி மாசிலாமணி அவர்களின் ஆருயிர் மனைவியும், காலம் சென்ற பண்டிதமணி சி கணபதிபிள்ளை அவர்களின் பெறா மகளும், காலம் சென்ற தில்லைபிள்ளை, கனகசபை, வைத்திலிங்கம், சதாசிவம் ஆகியோரின் அன்பு சகோதரியும், பாலசௌந்தரி, பாலகுமாரன், நந்தகுமாரன், நந்தினி, தர்மினி, நிர்த்தனகுமாரன் , மகிந்தன் ஆகியோரின் பாசம்மிக்க தாயாரும், நடராஜமூர்த்தி, ராஜினி, ஸ்ரீதரன், கேதீஸ்வரராஜா, ராஜ் ஈஸ்வரி, சிவகாமவல்லி ஆகியோரின் அன்புமிக்க மாமியாரும் ஷங்கர், tracey, கௌரி, ராகவன், நிமலன், செந்தூரன், Bavia, பிரதீபன், அனுஷா, வினோத், சஞ்சீவ், ஹரி, பிரசன்னா, cecilia, ராம், தினேஷ், லக்ஷ்மன், தேவராஜன், துர்கா, பிருந்தா, வருண் ஆகியோரின் அன்பான பேத்தியாரும் Lachlan ,  Kaitlyn lauran, Owen, Shakshini, Kethana, லாரண்யா, நீலன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் ஈமைகிரியைகள் வியாழகிழமை 13.11.2014 அன்று காலை10 - 12 வரையில் இலக்கம் 4 wainwright mews , Bella vista  இல் நடைபெற்று  பின்னர் தகனகிரியைகள் மதியம் 1-2 மணி வரையில்  camellia chapel , Delhi  road  Macquarie park  இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறோம்,

மேலதிக தகவல்களுக்கு -  தர்மினி - 0411401320
           
                                                                     மகிந்தன்   -  0427800292

No comments: