.
தமிழக ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சித்தொடர் நாயகனும் நல்லிணக்க நாவலரும் பன்னூலாசிரியருமான
மருத்துவ கலாநிதி கே.வி.எஸ் ஹபீப் முஹம்மத் அவர்களின் விசேட சொற்பொழிவு
“ பல்லின கலாசார வாழ்வில் தமிழ்பேசும் மக்கள்”
காலம்:- 31-03-2012 சனிக்கிழமை மாலை 5.00 மணி.
நடைபெறும் இடம் மெல்பனில்,
Derabin Inter Cultural Centre.
59A Roseberry Avenue, Preston, Victoria 3072
இச்சந்திப்பிலும் கலந்துரையாடலிலும் தேநீர் விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மேலதிக விபரங்களுக்கு:
லெ. முருகபூபதி
தொலைபேசி:- (03) 9308 1484
04166 25 766
நல்ல செய்தி
ReplyDeleteஅறிஞர் சிட்னிக்கு வரும் ஏற்பாடுகள் ஏதாயினும் இருக்கிறதா? நண்பர் முருகபூபதியால் ஏற்பாடு செய்ய முடியுமா?
Yes, he is coming there this Sunday..
DeleteS